Home » » சுங்க திணைக்களத்தில் உள்ள யானைத் தந்தங்களை அபகரிக்க மகிந்த திட்டம்

சுங்க திணைக்களத்தில் உள்ள யானைத் தந்தங்களை அபகரிக்க மகிந்த திட்டம்

Written By Sivamoorthy Kishokumar on Friday, May 30, 2014 | 1:01 AM

யானைகளின் தந்தங்களில் உருவாகும் முத்துக்களை பெற்றுக் கொள்வதற்காக, சுங்க திணைக்களத்தில் வைக்கப்பட்டுள்ள யானைத் தந்தங்களை அபகரிப்பதற்கான நடவடிக்கைகளை ஜனாதிபதியின் குடும்பத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.


பல்வேறு காலக்கட்டங்களில் கடத்தப்பட்ட நிலையில் பறிமுதல் செய்யப்பட்ட யானைத் தந்தங்கள் சுங்க திணைக்களத்தில் களஞ்சிய அறையில் வைக்கப்பட்டுள்ளது. பல மில்லியன் பெறுமதியான யானைத் தந்தங்கள் அங்கு வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் யானை முத்து இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் அவற்றை அபகரிக்கும் திட்டத்தை ஜனாதிபதி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share this article :

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. WeCreatorsNet - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger